Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog
Publicité

thuuuu

4 février 2007

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் - அ.

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் - அ. மார்க்ஸ் மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை ஊடகங்கள்...
Publicité
Publicité
2 février 2007

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்க... எமது உரோமங்களை வழித்து மெல்லத்தோல்களை உரித்து உரித்து ஒரு பூந்தளிரின் மேல் படர விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் ஒருவன். இன்னொருவனை அழைந்து வந்து ஒரு இருண்ட அறையினுள்...
1 février 2007

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்
”சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம்.” -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம்...
30 janvier 2007

மன்னிப்பைக் கோருகின்றோம்

எமது இணையதிற்கான தொடுப்பு முகவர்களின் தொழில் நுட்ப தவறுதலினால் எமது தூ பழய இணைய முகவரியில் இயங்கமுடியாது தடைப்பட்டு விட்டது மன்னிப்பைக் கோருகின்றோம்
30 décembre 2006

...???

...???
இ லங்கை எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது. ஏறக்குறைய கிழக்கு மாகாணத்தில் சனத்தொகைப் பரம்பலில் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பரஸ்பர கொடுக்கல்...
Publicité
Publicité
24 décembre 2006

மரண தண்டனை தீர்வல்ல...

மரண தண்டனை தீர்வல்ல...
டிசம்பர் 30 ஆம் திகதி 2006 இல் காலை 8 மணி 55 நிமிட நேரத்தில் சதாம் ஊசேன் தூக்கிலிடப்ப்டார். வயது 69. 1979 இல் இருந்து 2003 இல்@ அமரிக்க இராணுவத்தால் கைது செய்யப்படும் வரை ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்தவர். இவரது சர்வாதிகார ஆட்சியில் ஈராக்கில்...
23 décembre 2006

பாலசிங்கம் வரவும், செலவும்…..

பாலசிங்கம்  வரவும், செலவும்…..
திரு பாலசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழத்தின் தத்துவ ஆசிரியராகவும், பொதுவுடைமை வாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சேகுவேராவின் கொள்கையுடன் மிக அருகில் இருந்தவராகவும், பௌத்த கொள்கையுடன் (கொல்லாமை) பற்றுடையவராகவும்….,...
21 décembre 2006

பெரியார்

பெரியார்
ந மது நாட்டிலுள்ள எல்லாக் கெடட்காரியங்களுக்கும் நமது நாட்டுக் கடவுள்களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் அதாவது சூது வாது வஞ்சகம் பொய் புரட்டு விபச்சாரம் குடி கூத்தி கொலை ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்டதொழிலை எழுத்துக் கொண்டாலும் நமது கடவுள்களிடத்தில் மொத்தமாகவும்...
15 décembre 2006

சதி வழக்கம்

சதி வழக்கம்
இ து உலகப் புகழ் பெற்ற காண்டீவம். இதற்கு தங்கக் கவசம் உண்டு. இது எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் சிறந்தது. லட்சம் ஆயுதங்களுக்கு சமமானது, சக்தியுடையது. இந்த வில்லின் உதவியால்தான் தேவர்களையும், மனிதர்களையும் வென்றார். இது விஷித்திரமானது. பல வர்ணங்கள் கொண்டது....
9 décembre 2006

நாடகம்

நாடகம்
கே ள்விகேட்டால் இது கதை. கேள்வி கிளம்பாத வரையிலே அது கடவுள், புராணம், மன்னர்! தலைவர்...! இதுபோல நயவஞ்சகம், துரோகம், சதி முதலியவை நிரம்பிய பல கதைகள்தான் பார்ப்பனிய புராணக் கதைகள். அவற்றில் ஒன்றுதான் இராமாயணம். இக்காவியத்தை தமிழில் மொழி பெயர்த்த கவிராயர்...
Publicité
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité