Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
22 février 2007

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்- உள்ளோட்டமும் வெளியோட்டமும்

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்-  உள்ளோட்டமும் வெளியோட்டமும்
பெண்களுக்கான காலாண்டிதழாக நோர்வேயில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது இச்சஞ்சிகை. இதுவரை 3 இதழ்கள் வெளிவந்திருக்கிறது. தமயந்தியும் பானுபாரதியும் அதன் ஆசிரியர்கள். புகைப்படக் கலைஞராக நமக்குப் பழக்கப்பட்ட தமயந்தி இதழில் புகைப்படக் கலைக்கு மிக முக்கியம்...
Publicité
Publicité
21 février 2007

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்
தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டு இருபத்தைஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. இந்த காலகட்டத்துக்குள் எத்தைனையோ நல்லது கெட்டது நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நல்லது கெட்டதயெல்லாம் கணக்குக் கூட்டிப் பார்த்தால் மிஞ்சி நிக்கிறது...
19 février 2007

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.
‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம். பௌசர் உடனான சந்திப்பு 18-02-2007 ஞாயிறு பி.பகல் பாரிசின் ‘புவசொனியேர்’ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறு மண்டபத்தில் நிகழ்ந்தது.பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினால் இச்சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இச்சந்திப்பில்...
4 février 2007

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் - அ.

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் - அ. மார்க்ஸ் மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை ஊடகங்கள்...
2 février 2007

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்க... எமது உரோமங்களை வழித்து மெல்லத்தோல்களை உரித்து உரித்து ஒரு பூந்தளிரின் மேல் படர விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் ஒருவன். இன்னொருவனை அழைந்து வந்து ஒரு இருண்ட அறையினுள்...
Publicité
Publicité
1 février 2007

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்
”சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம்.” -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம்...
Publicité
Publicité
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité