19 mai 2007
"கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு"
கிழக்குமாகாணம் எதிர்கொண்டுவருகின்ற யுத்த அனர்த்தங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. படுகொலைகளும், ஆள்கடத்தல்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் எமது மக்களின் வாழ்வை துரத்திக்கொண்டேயிருக்கின்றன. பிரமாண்டமான விளைநிலங்களும், மீன்பிடித்துறையும் கைவிடப்பட்டு பொருளாதார...