Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog
Publicité

thuuuu

28 septembre 2007

பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு

பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் நடாத்தப்படும் ‘’முதலாவது தலித் மாநாடு’’ நிகழ்வு மண்டபம் SALLE RENCONTRE Rue Jean François Chalgrin 95140 Garges Les Gonesse France காலம்- 20-10-2007 முதல் நாள் நிகழ்வுகள் ‘’ஜோவே போல் அரங்கு’’ நேரம்...
Publicité
Publicité
12 septembre 2007

தலித்மாநாடு

இலங்கைத் தலித்மக்களின் எதிர்கால சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றம் கருதிய வேலைத்திட்டங்களை உத்வேகப்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 20-21 ஆம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ளது. இமமாநாடு சம்பந்தமான மேலதிக விபரங்களை அறிய...
2 septembre 2007

நரபலி

நரபலி
இவற்றை ஏன் நாம் இன்று நினைவூட்டக் காரணமானோம்? வன்னியில் பலவந்தமாக புலிகளால் கொண்டு செல்லப்பட்ட தலித் இளைஞர் ஒருவருக்கு நிகழ்நத சம்பவமே எம்மை இதை நினைவூட் நிர்ப்பந்தித்தது. குணராஜா எனும் பெயர் கொண்ட தலித் இளைஞர் புலிகளால் கடத்தப்பட்டு ‘படைவேலன்’ என புலிகளால்...
27 août 2007

‘இலங்கை அரசியலும் சிறுபான்மைத் தமிழ் சமூகமும்’

‘இலங்கை அரசியலும் சிறுபான்மைத் தமிழ் சமூகமும்’ என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு மு. பாக்கியநாதனால் எழுதப்பட்ட ஓர் கட்டுரை, வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்தது. அக்கட்டுரையை நாம் மீளப் பதிவு செய்கின்றோம். மு. பாக்கியநாதன் அவர்கள் இலங்கை பனம்பொருள் அபிவிருத்திச்...
12 août 2007

‘தீண்டத்தகாதவன்’

 ‘தீண்டத்தகாதவன்’
தலித் சமூக வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவைகளாகவும், யாழ் சமூக மேலாதிக்க கருத்தியல்களை அம்பலப்படுத்துபவைகளாகவும் கொண்ட படைப்பிலக்கியத் தொகுப்பாக ’தீண்டத்தகாதவன்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் ஏற்கனவே பலதரப்பட்ட பத்திரிகைகள்,...
Publicité
Publicité
5 août 2007

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தின் நீண்ட நெடுங்கால வரலாற்றிலும் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். ஆயிரம் ஆண்டுகால தமிழ் முஸ்லிம் மக்களின் பரஸ்பர வாழ்வும் அதையொட்டிய பாரம்பரியங்களும் பறிக்கப்பட்டது. இந்த 1990 இல்தான்....
29 juillet 2007

நன்றி தலித்முரசு

நன்றி தலித்முரசு
மீள்கோணம் அழகிய பெரியவன் "திரைப்படத்தின் ஆற்றல், நீண்ட காலத்திற்கு ஓடக்கூடிய அதன் நடிப்பியக்கத்திலோ, எளிதில் நெருங்க முடியாத அதன் விலகிய தன்மையிலோ இல்லை. மாறாக, பாத்திரங்களின் அக உலகை ஊடுறுவிப் பார்ப்பதிலும், அப்பாத்திரங்களின் ஆழ்ந்த தன்மைகளையும் எண்ணங்களையும்...
29 juillet 2007

"ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை''

சி. ஜெய்சங்கர் - மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ‘மூன்றாவது கண்' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். ‘மூன்றாவது கண்' என தமிழிலும், ‘தேர்ட்...
24 juillet 2007

கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின்

கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின்
கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின் இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டமும், சமகால அரசயில் நிகழ்வு பற்றிய கலந்துரையாடலும் நிகழந்தது. இந்நிகழ்வை பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட நான் இந்நிகழ்வில் இறுதிவரை...
20 juillet 2007

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை
கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை ஜேர்மனியிலுள்ள சுருட்காட் எனும் நகரில் ஐக்கிய ஜனநாயக முன்னணியினரால் ஓர் கலந்துரையாடல் மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டது. இச்செய்தியானது எமது இணையத் தளத்தினூடாகவும் அறிமுகப்படுத்தப் பட்டிருந்ததை எமது வாசகர்களாகி நீங்கள்...
Publicité
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité