Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU

thuuuu

Publicité
3 juillet 2007

இலங்கையர் ஐனநாயக முன்னணி

தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுத்திட்டமும்(கூட்டுமுன்னணித் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் ஜனநாயகசக்திகளுடனானகலந்துரையாடல்) கருத்தரங்கு(மு.கார்த்திகேசன் நினைவரங்கம்) 14.07.2007 – 15.07.07 இலங்கையர் ஜனநாயக முன்னணிஜேர்மனி Srilankan Demokratic Forum Adresse:...
Publicité
30 juin 2007

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்
மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன் அனுமதிப்பானா ...? எந்த உளவாளி எந்தப் பக்கத்து வேலிக்குள் இருந்து வேவு பார்க்கிறானோ.. எண்ற பயம் ஒருபக்கம் அரைச்சாமத்தில் எழும்பி சங்கக்கடைக் கியூவில் நிண்டு வாங்கிக் கொண்டு வந்த அரிசிய சோறாச் சாப்பிட்டா சத்தி...
27 juin 2007

இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே! II

பாபாசாகேப் பேசுகிறார் பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில்...
20 juin 2007

அய்யப்பனா? கையப்பனா? இல்லை பொய்யப்பனா?

பத்மாசூரன் என்பவன் ஒரு அசுரனாம், அவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் செய்தானாம். அவனது கடுமையான தவத்தால் கருணை கொண்ட சிவபெருமான் அவன் எதிரே தோன்றி ‘’பக்தா உ)னக்கு என்ன வரம் வேண்டும் வேண்டியவரத்தைக் கேள் ‘’ என்றாராம். பத்மாசூரன் சிவனைப்பார்த்து ‘’நான்...
1 juin 2007

உயர் சாதிய ஒடுக்குமுறையே எம்மை முஸ்லிம்களாக அடையாளப்படுத்தியது.

கிண்ணியா வாழ் தலித்மக்களின் குரல் இந்துத்துவத்தின் பிடியில் சிக்குண்டு... தீண்டாமை ஒடுக்குமுறைப் பொறிக்குள் வாழ்ந்து வந்த பஞ்சமர் எனும் தமிழ் இனத்தின் ஒரு பகுதியினர் காலத்துக்குக் காலம் அந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுபட பிற மதங்களை தமது பாதுகாப்பிற்காக...
Publicité
19 mai 2007

"கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு"

கிழக்குமாகாணம் எதிர்கொண்டுவருகின்ற யுத்த அனர்த்தங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. படுகொலைகளும், ஆள்கடத்தல்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் எமது மக்களின் வாழ்வை துரத்திக்கொண்டேயிருக்கின்றன. பிரமாண்டமான விளைநிலங்களும், மீன்பிடித்துறையும் கைவிடப்பட்டு பொருளாதார...
14 mai 2007

ஈ.பி.ஆர்.எல்.எப். (ப.நாபா) இன் கட்சி உறுப்பினர்களும் இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணியினரும் கலந்து கொண்ட... செய்தி தமிழ் பேசும் மக்கள் பிரிவினரிடையே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளான சாதிய, பிரதேச சமூக முரண்பாடுகளையும் அவைகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும்...
9 mai 2007

பிரான்சில் வசிக்கும் நண்பர் இரஜாகரன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இவர் இலங்கை அரசியல் உட்பட சர்வதேச அரசியலிலும் ஆழ்ந்த அனுபவமிக்க விமர்சகர் . யாழ் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் புலிகளின் அராஜகச் செயல் பாடுகளை வன்மையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்ததன் பலானாய் புலிகளால் கடத்திச் சிறை வைக்கப்பட்டவர். பின்பு தானாகவே...
6 mai 2007

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்
பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த செகொலன் றோயலும, வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த நிக்கோலா சார்க்கோசியும் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்கள். பிரான்சின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்றில் போட்டியிடும்...
3 mai 2007

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் வெளியிட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பாக ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினரின் விமர்சன அறிக்கை. இலங்கையினுடைய தேசிய இன பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்றுவருகின்ற சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கென பல அரசியல்...
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité