Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
30 juin 2007

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்
மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன் அனுமதிப்பானா ...? எந்த உளவாளி எந்தப் பக்கத்து வேலிக்குள் இருந்து வேவு பார்க்கிறானோ.. எண்ற பயம் ஒருபக்கம் அரைச்சாமத்தில் எழும்பி சங்கக்கடைக் கியூவில் நிண்டு வாங்கிக் கொண்டு வந்த அரிசிய சோறாச் சாப்பிட்டா சத்தி...
Publicité
27 juin 2007

இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே! II

பாபாசாகேப் பேசுகிறார் பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில்...
20 juin 2007

அய்யப்பனா? கையப்பனா? இல்லை பொய்யப்பனா?

பத்மாசூரன் என்பவன் ஒரு அசுரனாம், அவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் செய்தானாம். அவனது கடுமையான தவத்தால் கருணை கொண்ட சிவபெருமான் அவன் எதிரே தோன்றி ‘’பக்தா உ)னக்கு என்ன வரம் வேண்டும் வேண்டியவரத்தைக் கேள் ‘’ என்றாராம். பத்மாசூரன் சிவனைப்பார்த்து ‘’நான்...
1 juin 2007

உயர் சாதிய ஒடுக்குமுறையே எம்மை முஸ்லிம்களாக அடையாளப்படுத்தியது.

கிண்ணியா வாழ் தலித்மக்களின் குரல் இந்துத்துவத்தின் பிடியில் சிக்குண்டு... தீண்டாமை ஒடுக்குமுறைப் பொறிக்குள் வாழ்ந்து வந்த பஞ்சமர் எனும் தமிழ் இனத்தின் ஒரு பகுதியினர் காலத்துக்குக் காலம் அந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுபட பிற மதங்களை தமது பாதுகாப்பிற்காக...
Publicité
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité