Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU

thuuuu

Publicité
2 mai 2007

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்
1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர் சபாலிங்கம் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலந்துரையாடலும் பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வானது பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டது. பிரான்சின் நண்பர்கள் வட்டமானது ஜனநாயகப்...
Publicité
22 avril 2007

பிரான்சின் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள்

பிரான்சின் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலில் பங்கு பெற்ற வேட்பாளர்கள் 22 ஏப்ரல் 2007 காலை 8 மணியிலிருந்து பிரான்சின் ஜனாதிபதித்தேர்தலுக்கான முதலாவது சுற்று ஆரம்பமாகியது. பிரான்சில் 43,5 மில்லியன் வாக்களர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். பிரான்சிலுள்ள 22 மகாணங்கிளிலும் மொத்தம்...
22 avril 2007

நாவலரும் பைபிளும்

நாவலரும்   பைபிளும்
இலங்கையில் இன முரண்பாடும் கல்வியும் என்ற தலைப்பில் இரட்ணஜீவன் ஹீல் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். மண்டப வாசலில் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் நிகழ்வு நடந்தது. நிகழ்வில் ஜானகி மற்றும் டேவிட் கெமரோன் உரை நிகழ்தினார்கள்....
22 avril 2007

தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர்

தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர்
தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர் பண்பாடு-கலாச்சாரம் போன்ற இவைகள் யாவும் தமிழ் மொழி பேசும் அனைத்துப் பிரிவினரிடமும் செலுத்தும்; வெறும் சமூக-அரசில் அதிகாரச் சொல்லாடல்கள்தான். இதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்கான தேவையும் அவசியமும் கருதியே...
15 avril 2007

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையானது காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருகிறது. 1996 ஆம் ஆண்டிலிருந்து கடுமையான யுத்த சூழல்தரும் பல்வேறு இம்சைகளிற்கும் முகம் கொடுத்து எம்.பௌசர் அவர்கள் ‘மூன்றாவது மனிதனை' உயிர் வாழ வைத்திருக்கிறார்....
Publicité
12 avril 2007

ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி

ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி
ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி ஆதரவாளர்கள், நேயர்களோடும் இணைந்த சந்திப்பும் உரையாடல்களும் 2007 ஏப்ரல் 7ஆம் 8ஆம் திகதிகளில் ஜேர்மனியிலுள்ள NIEDERELVENICH எனும் ஊரில் நிகழ்ந்தது. ஏப்ரல் 7ஆம் திகதி அன்று ரி.பி.சி நேயர்களின் கலை நிகழ்ச்சியும்...
10 avril 2007

வெருகல் படுகாலை நினைவுநாள்

வெருகல் படுகாலை நினைவுநாள்
ஏப்ரல் 10. அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். அன்றுதான் யாழ் மேலாதிக்கம் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து கிழக்கு மக்களின் உரிமைக்குரல்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்ட நாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு...
9 avril 2007

இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும்

இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும்
இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும் கிராமத்தைச் சேர்ந்த திரு சுந்தரமூர்த்தி அவர்களின் ஐம்பது வருட சமூகசேவையைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக நிகழ்ந்த பாராட்டு நிகழ்வு, 01-04-2007 இல் பிரான்சின் புறநகர் பகுதியான செவ்ரோன் எனும் இடத்தில் அமைந்துள்ள...
9 avril 2007

தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள்

தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள்
தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள் பிரான்சில் கைது செய்யப்பட்ட மறுநாள் பிரான்சின் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான “லு பரிசியன்” (Le Parisien : Christophe Dubois ) வெளிட்யிடுள்ள செய்தியின் தமிழாக்கம் (விஜி) பாரிஸ் தமிழர்களிடையே கப்பம் பெறும் நபர்கள்....
2 avril 2007

மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும்

மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும்
மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும் நிகழ்ச்சி 01-04-2007 ஞாயிற்றுக் கிழமை பிரான்சிலுள்ள புறநகர் பகுதியிலுள்ள சார்சல் எனும் ஊரில் நடைபெற்றது. தோழர் புஸ்பராஜா அவர்கள் தனது இறுதிக்காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஜனநாயக பண்புகளின் வளர்ச்சிக்காகவும்...
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité