Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU

thuuuu

Publicité
30 janvier 2008

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர். அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே...
Publicité
26 janvier 2008

தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் எறிகணை இணையத்திற்காக வழங்கிய செவ்வி….

எறிகணைகள்… உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகள் தொடர்பாக புலம் பெயர்நாடுகளில் 1989ம் அண்டு முதலே தனது செயல்பாடுகளிலும் படைப்புகளிலும் தலித்திய கருத்துக்களையே வலியுறுத்திவரும் கவிஞர் சுகன் தெரிவித்திருக்கும் விமர்சனம்...
1 janvier 2008

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?சமாதானம்

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது? தத்துரூபமான கற்பனைகளையும் கற்பனைக்கெட்டாத கனவுகளையும் சுமந்துகொண்டு இன்னும் இன்னும் கழியும் ஆண்டுகளை கடந்து போக வேண்டியிருக்கிறது. உணவு உண்டுகொண்டு இருப்பதால் மட்டும் ஜீவன்...
30 décembre 2007

கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்

" ஆதவன் தீட்சண்ய " க க்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர் பார்க்கப்பட்டதுதான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள்...
20 décembre 2007

Publicité
17 décembre 2007

துயரச் செய்தி

துயரச் செய்தி
பராமாஸ்டர் என அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்கள் நேற்று இரவு தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் ஜேர்மனியிலுள்ள பேர்லின் நகரில் தனது புகலிட வாழ்வை மேற்கொண்டு வந்தவர். புகலிட இலக்கியச்சந்திப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் 'சிந்தனை' எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும்...
14 décembre 2007

இரண்டாவது தலித் மாநாடு

லண்டனிலுள்ள இலங்கைத் தலித் சமூக அக்கறையாளர்களின் ஆதரவுடன் நடைபெற இருக்கும் இரண்டாவது தலித் மாநாடு 2008 பெப்ரவரி 16-17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது . விபரங்களுக்கு......_
17 novembre 2007

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு
தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகையின் ஒக்டோபர் மாதப் பிரதி வெளிவரத் தாமதமாகியதால் நவம்பர் மாதப் பிரதியுடன் சேர்த்து ஒன்றாக வெளிவருகிறது. வரும் பிரதியில் மாநாட்டு விபரங்களும் வெளிவருவதுடன் மாநாட்டு வரவு செலவுகளையும்...
9 novembre 2007

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித்

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித்
சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது. சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத்...
2 novembre 2007

26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு

றஞ்சி 17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து நடத்தும் விஜியுடன் இணைந்து சீலா, பரிமளா...
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité