Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
8 avril 2008

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத்தலைவர் திஸ விதாரண விடம் தலித் அறிக்கை கையளிப்பு
6-4-2008 ஞாயிறு லண்டனில் இலங்கை ஜனநாய ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் இலங்கை அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பிரதிநிதகள் குழுவைச்சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் தலைவர் திஸ விதாரணவும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் ஏற்பாட்டாளர்களான...
Publicité
24 mars 2008

23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர்

23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர்
23-03-2008 ஞாயிறு பிற்பகல் பிரான்சில் தோழர் புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவு தினமும் அவரது படைப்பிலக்கியத் தொகுப்பின் அறிமுகமும் நடைபெற்றது. ‘சி. புஸ்பராஜாவின் படைப்புகள்’ எனும் தலைப்பில் தோழர் புஸ்பராஜா அவர்கள் எழுதிய சிறுகதைகள் உட்பட கவிதைகளும் அடங்கியதாக...
20 février 2008

பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித்

பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித்
பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாட்டைத்தொடர்ந்து,இரண்டாவது தலித் மாநாடு லண்டனிலும் சிறப்புடனும், பல விவாதங்களுடனும் நடந்து முடிந்தது. கடந்த 16ஆம்17ஆம் திகதிகளில் லண்டனிலுள்ள LEYTONSTON எனும் சுரங்கப்பாதை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள QUACKERS...
17 décembre 2007

துயரச் செய்தி

துயரச் செய்தி
பராமாஸ்டர் என அழைக்கப்படும் பரராஜசிங்கம் அவர்கள் நேற்று இரவு தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் ஜேர்மனியிலுள்ள பேர்லின் நகரில் தனது புகலிட வாழ்வை மேற்கொண்டு வந்தவர். புகலிட இலக்கியச்சந்திப்பின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் 'சிந்தனை' எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவும்...
17 novembre 2007

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு

தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு
தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகையின் ஒக்டோபர் மாதப் பிரதி வெளிவரத் தாமதமாகியதால் நவம்பர் மாதப் பிரதியுடன் சேர்த்து ஒன்றாக வெளிவருகிறது. வரும் பிரதியில் மாநாட்டு விபரங்களும் வெளிவருவதுடன் மாநாட்டு வரவு செலவுகளையும்...
Publicité
9 novembre 2007

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித்

சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித்
சாண் ஏற முளம் சறுக்கும் நிலை...இது எமது தலித் சமூகங்களுக்கு வரலாற்று ரீதியாக தொடரும் மரபாகவே நீடிக்கின்றது. சாதியத்தின் கொடுமையும் அதன் தீண்டாமை உணர்வும் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பரிமாணங்களில் தனது கோரமுகத்தைக் காட்டவே செய்கின்றது. அதன் வரலாற்றுத்...
30 octobre 2007

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாட்டிற்கு

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாட்டிற்கு
20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாட்டிற்கு சுவிசிலிருந்து வருகைதந்த நண்பர் ரவி அவர்களின் தலித் மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய பார்வை இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு......
29 octobre 2007

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற்றதலித் மாநாடு

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற்றதலித் மாநாடு
20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற்றதலித் மாநாடு பற்ற்றிய குறிப்பு இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்... கறுப்புப்பின்னணியில் அதன் எழுத்திருப்பு... அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம்,எஸ்.ரி.என்.நாகரட்ணம்...
26 octobre 2007

'வடு'

'வடு'
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரால் வெளியிடப்பட்டு வரும் 'வடு' சஞ்சிகை நான்கு இதழ்களைக் கடந்து விட்டது. பிரான்சில் நடைபெற்ற தலித் மாநாடும் அதற்குக் கிடைத்த சர்வதேசரீதியான வரவேற்புகளும், பாராட்டுக்களும் தலித் மக்களின் சமூக விடுதலைக்கான முயற்சிகளுக்கு...
22 octobre 2007

நடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்

நடைபெற்ற தலித் மாநாட்டு விபரம்
20-10-2007 இல் பிரான்சில் நடைபெற்ற முதலாவது தலித் மாநாடு மிக நல்ல முறையில், பல்வேறுபட்ட கருத்தியல்களையும் உள்வாங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. பிரான்சில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் கடுமையான வேலை நிறுத்தம் காரணமாக...
11 octobre 2007

தொடர்ச்சியான நிகழ்வாக ஐரோப்பாவெங்கும் பெண்கள்

தொடர்ச்சியான நிகழ்வாக ஐரோப்பாவெங்கும் பெண்கள்
தொடர்ச்சியான நிகழ்வாக ஐரோப்பாவெங்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. இச்சந்திப்பானது பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் நிகழ்வாகவும். நடைபெற்று வருகிறது. காரணம் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றிச் சுதந்திரமாகவும், தாம் எதிர்கொள்ளும்...
2 septembre 2007

நரபலி

நரபலி
இவற்றை ஏன் நாம் இன்று நினைவூட்டக் காரணமானோம்? வன்னியில் பலவந்தமாக புலிகளால் கொண்டு செல்லப்பட்ட தலித் இளைஞர் ஒருவருக்கு நிகழ்நத சம்பவமே எம்மை இதை நினைவூட் நிர்ப்பந்தித்தது. குணராஜா எனும் பெயர் கொண்ட தலித் இளைஞர் புலிகளால் கடத்தப்பட்டு ‘படைவேலன்’ என புலிகளால்...
12 août 2007

‘தீண்டத்தகாதவன்’

 ‘தீண்டத்தகாதவன்’
தலித் சமூக வாழ்வியல் அனுபவங்களைப் பேசுபவைகளாகவும், யாழ் சமூக மேலாதிக்க கருத்தியல்களை அம்பலப்படுத்துபவைகளாகவும் கொண்ட படைப்பிலக்கியத் தொகுப்பாக ’தீண்டத்தகாதவன்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் ஏற்கனவே பலதரப்பட்ட பத்திரிகைகள்,...
5 août 2007

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்
1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மட்டும் அல்ல கிழக்கு மாகாணத்தின் நீண்ட நெடுங்கால வரலாற்றிலும் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். ஆயிரம் ஆண்டுகால தமிழ் முஸ்லிம் மக்களின் பரஸ்பர வாழ்வும் அதையொட்டிய பாரம்பரியங்களும் பறிக்கப்பட்டது. இந்த 1990 இல்தான்....
29 juillet 2007

நன்றி தலித்முரசு

நன்றி தலித்முரசு
மீள்கோணம் அழகிய பெரியவன் "திரைப்படத்தின் ஆற்றல், நீண்ட காலத்திற்கு ஓடக்கூடிய அதன் நடிப்பியக்கத்திலோ, எளிதில் நெருங்க முடியாத அதன் விலகிய தன்மையிலோ இல்லை. மாறாக, பாத்திரங்களின் அக உலகை ஊடுறுவிப் பார்ப்பதிலும், அப்பாத்திரங்களின் ஆழ்ந்த தன்மைகளையும் எண்ணங்களையும்...
24 juillet 2007

கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின்

கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின்
கடந்த 15 ஆம் திகதி ஞாயிறு தோழர் கலைச்செல்வனின் இரண்டாவது நினைவஞ்சலிக் கூட்டமும், சமகால அரசயில் நிகழ்வு பற்றிய கலந்துரையாடலும் நிகழந்தது. இந்நிகழ்வை பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட நான் இந்நிகழ்வில் இறுதிவரை...
20 juillet 2007

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை

கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை
கடந்த 14ஆம் திகதி (14-07-2007) சனிக்கிழமை ஜேர்மனியிலுள்ள சுருட்காட் எனும் நகரில் ஐக்கிய ஜனநாயக முன்னணியினரால் ஓர் கலந்துரையாடல் மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டது. இச்செய்தியானது எமது இணையத் தளத்தினூடாகவும் அறிமுகப்படுத்தப் பட்டிருந்ததை எமது வாசகர்களாகி நீங்கள்...
30 juin 2007

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்

மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்
மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன் அனுமதிப்பானா ...? எந்த உளவாளி எந்தப் பக்கத்து வேலிக்குள் இருந்து வேவு பார்க்கிறானோ.. எண்ற பயம் ஒருபக்கம் அரைச்சாமத்தில் எழும்பி சங்கக்கடைக் கியூவில் நிண்டு வாங்கிக் கொண்டு வந்த அரிசிய சோறாச் சாப்பிட்டா சத்தி...
6 mai 2007

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்
பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த செகொலன் றோயலும, வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த நிக்கோலா சார்க்கோசியும் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்கள். பிரான்சின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்றில் போட்டியிடும்...
2 mai 2007

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்
1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர் சபாலிங்கம் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலந்துரையாடலும் பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வானது பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டது. பிரான்சின் நண்பர்கள் வட்டமானது ஜனநாயகப்...
22 avril 2007

பிரான்சின் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள்

பிரான்சின் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலில் பங்கு பெற்ற வேட்பாளர்கள் 22 ஏப்ரல் 2007 காலை 8 மணியிலிருந்து பிரான்சின் ஜனாதிபதித்தேர்தலுக்கான முதலாவது சுற்று ஆரம்பமாகியது. பிரான்சில் 43,5 மில்லியன் வாக்களர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். பிரான்சிலுள்ள 22 மகாணங்கிளிலும் மொத்தம்...
22 avril 2007

நாவலரும் பைபிளும்

நாவலரும்   பைபிளும்
இலங்கையில் இன முரண்பாடும் கல்வியும் என்ற தலைப்பில் இரட்ணஜீவன் ஹீல் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தினார். மண்டப வாசலில் பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் நிகழ்வு நடந்தது. நிகழ்வில் ஜானகி மற்றும் டேவிட் கெமரோன் உரை நிகழ்தினார்கள்....
22 avril 2007

தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர்

தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர்
தமிழ்த் தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர் பண்பாடு-கலாச்சாரம் போன்ற இவைகள் யாவும் தமிழ் மொழி பேசும் அனைத்துப் பிரிவினரிடமும் செலுத்தும்; வெறும் சமூக-அரசில் அதிகாரச் சொல்லாடல்கள்தான். இதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்கான தேவையும் அவசியமும் கருதியே...
15 avril 2007

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையானது காத்திரமான பங்களிப்பை செலுத்தி வருகிறது. 1996 ஆம் ஆண்டிலிருந்து கடுமையான யுத்த சூழல்தரும் பல்வேறு இம்சைகளிற்கும் முகம் கொடுத்து எம்.பௌசர் அவர்கள் ‘மூன்றாவது மனிதனை' உயிர் வாழ வைத்திருக்கிறார்....
12 avril 2007

ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி

ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி
ரி.பி.சி வானொலியின் ஸ்தாபகரோடும் , ரி.பி.சி ஆதரவாளர்கள், நேயர்களோடும் இணைந்த சந்திப்பும் உரையாடல்களும் 2007 ஏப்ரல் 7ஆம் 8ஆம் திகதிகளில் ஜேர்மனியிலுள்ள NIEDERELVENICH எனும் ஊரில் நிகழ்ந்தது. ஏப்ரல் 7ஆம் திகதி அன்று ரி.பி.சி நேயர்களின் கலை நிகழ்ச்சியும்...
Publicité
1 2 3 4 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité