Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
10 avril 2007

வெருகல் படுகாலை நினைவுநாள்

வெருகல் படுகாலை நினைவுநாள்
ஏப்ரல் 10. அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். அன்றுதான் யாழ் மேலாதிக்கம் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து கிழக்கு மக்களின் உரிமைக்குரல்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்ட நாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு...
Publicité
9 avril 2007

இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும்

இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும்
இலங்கையின் வடபகுதியிலுள்ள சண்டிலிப்பாய் எனும் கிராமத்தைச் சேர்ந்த திரு சுந்தரமூர்த்தி அவர்களின் ஐம்பது வருட சமூகசேவையைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக நிகழ்ந்த பாராட்டு நிகழ்வு, 01-04-2007 இல் பிரான்சின் புறநகர் பகுதியான செவ்ரோன் எனும் இடத்தில் அமைந்துள்ள...
9 avril 2007

தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள்

தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள்
தமிழீழ விடுதலை புலிகளின் 17 முக்கியஸ்தர்கள் பிரான்சில் கைது செய்யப்பட்ட மறுநாள் பிரான்சின் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான “லு பரிசியன்” (Le Parisien : Christophe Dubois ) வெளிட்யிடுள்ள செய்தியின் தமிழாக்கம் (விஜி) பாரிஸ் தமிழர்களிடையே கப்பம் பெறும் நபர்கள்....
2 avril 2007

மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும்

மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும்
மறைந்த தோழர் புஸ்பராஜா அவர்களை நினைவு கோரும் நிகழ்ச்சி 01-04-2007 ஞாயிற்றுக் கிழமை பிரான்சிலுள்ள புறநகர் பகுதியிலுள்ள சார்சல் எனும் ஊரில் நடைபெற்றது. தோழர் புஸ்பராஜா அவர்கள் தனது இறுதிக்காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஜனநாயக பண்புகளின் வளர்ச்சிக்காகவும்...
1 avril 2007

இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச்

இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச்
இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 17 நபர்கள் பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய செய்தியை பிரான்ஸ் தேசத்தின் பிரதான தொலைக்காட்சியான தே.எவ்.1 அறிவித்துள்ளது. மேலும் அச்செய்தியின் விபரமாக: விடுதலைப்புலிகளானது ஐரோப்பிய...
Publicité
20 mars 2007

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில்

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில்
வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது ஜனநாயகப் பண்பின் வளர்ச்சி நிலைப் பரிமாணத்தைக் கொண்டதாகவுள்ளது. காரணம் கடந்த காலங்களில் பிரான்சில் நடைபெற்ற தேர்ல்களில், மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே இருந்த தொடர்புகளில்...
4 mars 2007

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு
இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு காணும்பொருட்டு சகல இன மக்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்போம். இக் குழுக்களால் ஏக மனதாக ஓர் முடிவு எடுக்கப்படாத போதிலும், அக்குழுவில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்...
22 février 2007

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்- உள்ளோட்டமும் வெளியோட்டமும்

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்-  உள்ளோட்டமும் வெளியோட்டமும்
பெண்களுக்கான காலாண்டிதழாக நோர்வேயில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது இச்சஞ்சிகை. இதுவரை 3 இதழ்கள் வெளிவந்திருக்கிறது. தமயந்தியும் பானுபாரதியும் அதன் ஆசிரியர்கள். புகைப்படக் கலைஞராக நமக்குப் பழக்கப்பட்ட தமயந்தி இதழில் புகைப்படக் கலைக்கு மிக முக்கியம்...
21 février 2007

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்
தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டு இருபத்தைஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. இந்த காலகட்டத்துக்குள் எத்தைனையோ நல்லது கெட்டது நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நல்லது கெட்டதயெல்லாம் கணக்குக் கூட்டிப் பார்த்தால் மிஞ்சி நிக்கிறது...
19 février 2007

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.
‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம். பௌசர் உடனான சந்திப்பு 18-02-2007 ஞாயிறு பி.பகல் பாரிசின் ‘புவசொனியேர்’ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறு மண்டபத்தில் நிகழ்ந்தது.பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினால் இச்சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இச்சந்திப்பில்...
2 février 2007

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்

விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான்
விரல் விட்டு எண்ணிப்பார்க்க் கூடிய காலந்தான் இருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்க... எமது உரோமங்களை வழித்து மெல்லத்தோல்களை உரித்து உரித்து ஒரு பூந்தளிரின் மேல் படர விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் ஒருவன். இன்னொருவனை அழைந்து வந்து ஒரு இருண்ட அறையினுள்...
1 février 2007

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்

''எமதுசமூகத் தற்கொலையை நிறுத்தவேண்டும்.... யாழ்பாண மேட்டுக்குடி மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரத்தினஜீவன் கூல்
”சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம்.” -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம்...
9 décembre 2006

நாடகம்

நாடகம்
கே ள்விகேட்டால் இது கதை. கேள்வி கிளம்பாத வரையிலே அது கடவுள், புராணம், மன்னர்! தலைவர்...! இதுபோல நயவஞ்சகம், துரோகம், சதி முதலியவை நிரம்பிய பல கதைகள்தான் பார்ப்பனிய புராணக் கதைகள். அவற்றில் ஒன்றுதான் இராமாயணம். இக்காவியத்தை தமிழில் மொழி பெயர்த்த கவிராயர்...
20 novembre 2006

இந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக

இந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக
இ ந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். அது ஒழிந்து நல்ல மக்களாக, நல்ல சமூதாயமாக ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைச் சொல்ல ஒருவரும் இல்லை. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒன்றைச் சொல்லி ஏமாற்றுவது தவிர வேறு இதைச் சொல்ல ஆளில்லை. அதுவும் இந்தக் காந்தி...
24 décembre 2006

மரண தண்டனை தீர்வல்ல...

மரண தண்டனை தீர்வல்ல...
டிசம்பர் 30 ஆம் திகதி 2006 இல் காலை 8 மணி 55 நிமிட நேரத்தில் சதாம் ஊசேன் தூக்கிலிடப்ப்டார். வயது 69. 1979 இல் இருந்து 2003 இல்@ அமரிக்க இராணுவத்தால் கைது செய்யப்படும் வரை ஈராக்கில் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்தவர். இவரது சர்வாதிகார ஆட்சியில் ஈராக்கில்...
15 octobre 2006

2007 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தகவல் குறிப்பு

2007 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தகவல் குறிப்பு
2007 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது. பிரான்சில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களானது மிகவும் வரவேற்க படவேண்டிய விடயமாகும். குறிப்பாக கட்சிகளுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையிலேயான...
15 décembre 2006

சதி வழக்கம்

சதி வழக்கம்
இ து உலகப் புகழ் பெற்ற காண்டீவம். இதற்கு தங்கக் கவசம் உண்டு. இது எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் சிறந்தது. லட்சம் ஆயுதங்களுக்கு சமமானது, சக்தியுடையது. இந்த வில்லின் உதவியால்தான் தேவர்களையும், மனிதர்களையும் வென்றார். இது விஷித்திரமானது. பல வர்ணங்கள் கொண்டது....
23 décembre 2006

பாலசிங்கம் வரவும், செலவும்…..

பாலசிங்கம்  வரவும், செலவும்…..
திரு பாலசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழத்தின் தத்துவ ஆசிரியராகவும், பொதுவுடைமை வாதியாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சேகுவேராவின் கொள்கையுடன் மிக அருகில் இருந்தவராகவும், பௌத்த கொள்கையுடன் (கொல்லாமை) பற்றுடையவராகவும்….,...
30 décembre 2006

...???

...???
இ லங்கை எங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் விளங்குகிறது. ஏறக்குறைய கிழக்கு மாகாணத்தில் சனத்தொகைப் பரம்பலில் மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம் மக்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் பரஸ்பர கொடுக்கல்...
21 décembre 2006

பெரியார்

பெரியார்
ந மது நாட்டிலுள்ள எல்லாக் கெடட்காரியங்களுக்கும் நமது நாட்டுக் கடவுள்களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் அதாவது சூது வாது வஞ்சகம் பொய் புரட்டு விபச்சாரம் குடி கூத்தி கொலை ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்டதொழிலை எழுத்துக் கொண்டாலும் நமது கடவுள்களிடத்தில் மொத்தமாகவும்...
23 septembre 2006

சிறுகதை

சிறுகதை
வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு...
10 avril 2008

கரி நாள் ஏப்ரல் 10.

வெருகல் படுகொலை - 4 வது ஆண்டு நினைவு தினம் அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய...
20 mars 2008

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? -மீராபாரதி

சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? -மீராபாரதி இலண்டனில் 2008 ஆண்டு பெப்பிரவரி மாதம் 16 - 17 நதிகதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாரதரா காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபற்ற முடியாமையினால் இக் கட்டுரை...
20 mars 2008

மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை

மக்களின் தீர்ப்பை மதிக்கின்ற பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தல்கள் (10-03-2008) நீதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாநகரசபை மற்றும் 8 நகரசபைகளையும் ரி.எம்.வி.பி....
30 janvier 2008

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர். அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே...
Publicité
<< < 1 2 3 4 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité