Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
31 janvier 2008

இரண்டாவது தலித் மாநாடு லண்டன்

வரும் 16-02-2008 சனிக்கிழமையும் 17-02-2008 ஞாயிறும் லண்டனில் நடைபெறுகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல்_
Publicité
Publicité
30 janvier 2008

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

ஈழம்: தீண்டாதார் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? எனும் தலைப்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் அவர்கள் 2002 ஆம் அண்டில் ஓர் கட்டுரை எழுதியுள்ளார். ரவிக்குமார் அவர்கள் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர். அவரையும், அவரது எழுத்துக்களையும் ‘நிறப்பிரிகை’ எனும் சஞ்சிகையினூடாகவே...
26 janvier 2008

தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் எறிகணை இணையத்திற்காக வழங்கிய செவ்வி….

எறிகணைகள்… உங்களால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் செயல்பாடுகள் தொடர்பாக புலம் பெயர்நாடுகளில் 1989ம் அண்டு முதலே தனது செயல்பாடுகளிலும் படைப்புகளிலும் தலித்திய கருத்துக்களையே வலியுறுத்திவரும் கவிஞர் சுகன் தெரிவித்திருக்கும் விமர்சனம்...
1 janvier 2008

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?சமாதானம்

2008 புதுவருட வாழ்த்துக்கள் யாருக்கு?சமாதானம் என்ற மெழுகுதிரி ஏன் உருகி எரியுது? தத்துரூபமான கற்பனைகளையும் கற்பனைக்கெட்டாத கனவுகளையும் சுமந்துகொண்டு இன்னும் இன்னும் கழியும் ஆண்டுகளை கடந்து போக வேண்டியிருக்கிறது. உணவு உண்டுகொண்டு இருப்பதால் மட்டும் ஜீவன்...
Publicité
Publicité
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité